வேலழகன்.ஆ.மு.சி:

பெயர்: சின்னத்தம்பி வேல்முருகு
புனைபெயர்: ஆ.மு.சி.வேலழகன்
பிறந்த ஊர்: பழுகாமம், மட்டக்களப்பு
(12.05.1939)

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கமக நிலா – 1997
  • மூங்கில் காடு

கவிதைத் தொகுப்புகள்:

  • தீயுந் தென்றலும் - 1971
  • உருவங்கள் மானுடராய் - 1993
  • வேலழகன் கவிதைகள் - 1977
  • விழியும் வழியும்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • சாதியா சதியா – 1973

நாவல்:

  • சில்லிக்கொடி ஆற்றங்கரை

இவர் பற்றி:

  • மடடக்களப்பு எழுத்தாளர் பேரவையை 1966 இல் அமைத்தவர் இவர்;.